google1

Monday, July 6, 2015

எனது பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினால் உடனே தெரிவியுங்கள்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அறிக்கை

கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் பெயரை பயன்படுத்தி ரூ.61½ லட்சம் மோசடி நடந்ததாக புகார் வந்தது. இதையொட்டி, 'எனது பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினால் உடனே தகவல் தெரிவியுங்கள்' என்று சகாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை மேலும்படிக்க

No comments:

Post a Comment