google1

Wednesday, July 22, 2015

2-வது நாளாக இன்றும் முடங்கியது நாடாளுமன்றம் : சுஷ்மா சுவராஜ் பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் எவ்வித அலுவலும் நடைபெறாமல் இன்றைய பாராளுமன்ற கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கி இங்கிலாந்தில் வசித்துவரும் லலித் மோடிக்கு விசா கிடைக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரத்தை மேலும்படிக்க

No comments:

Post a Comment