google1

Wednesday, July 22, 2015

நாகர்கோவில் அருகே கொடூரம் : 2ம் வகுப்பு மாணவனுக்கு சூடு போட்டு சித்ரவதை

மாணவனுக்கு சூடு போட்டு சித்ரவதை செய்ததாக தந்தை, அவரது 2 வது மனைவி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் அருகே பாகோடு இலுப்பவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(40). இவரது மனைவி அனிதா. குடும்ப பிரச்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment