google1

Thursday, July 24, 2014

ஓசூரில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து, ஊழியரை சரமாரியாக வெட்டிய வாலிபர்

ஓசூரில் அதிகாலை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபர், அங்கிருந்த ஊழியரை வாளால் சரமாரியாக வெட்டினார். இதை பார்த்த நோயாளிகள், பிற ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள். படுகாயத்துடன் அந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment