கைதிகளுக்கு சலுகை -ஒரு முறை ரத்த தானம் செய்தால் 15 நாட்கள் தண்டனை குறைப்பு
ரத்த தானம் செய்தால் தண்டனையில் 15 நாள் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை சிறை கைதிகளுக்கு அளிக்க கேரள சிறைத் துறை திட்டமிட்டுள்ளது. நன்னடத்தை கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு உட்பட சலுகைகள் வழங்கப்படுவது உண்டு. மேலும்படிக்க
No comments:
Post a Comment