google1

Wednesday, July 30, 2014

கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பெங்களூரில் இன்று ‘பந்த்’ பள்ளிகளுக்கு விடுமுறை,

கர்நாடகாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பள்ளிக்கூட சிறுமியை ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கற்பழித்த சம்பவம் மாநில மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்தும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment