google1

Saturday, October 29, 2011

மயக்கத்தில் ஒரு இரவு! கவிதாயினி T.கார்த்திகா

என் விழியோடு உறக்கம்
கதை பேசும் நேரம்!
ஊதக்காற்று வீசி
உடல் நடுங்கிய உலகம்!
இரவுப்போர்வைக்குள் ஒளிந்து
சொக்கி நிற்கும் பொழுது..

வெள்ளிமீன்கள் உலவிடும்
வான்குளத்திலே..
என் மொட்டைமாடி நிலா
காய்ந்திடக் கண்டேன்!
புதிதாய் நானமைத்த
தோட்டத்துப் பூச்செடிகள்
இதழ்மூடி இரவோடு
மயங்கிடக் கண்டேன்!

முகிலினங்கள்...
மோதிமோதி
மோகத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment