google1

Wednesday, October 26, 2011

திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம் திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் ஆறு நாள் சஷ்டி விரதத்தை துவக்கினர். இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், மேலும்படிக்க

No comments:

Post a Comment