google1

Saturday, October 29, 2011

தீபாவளி ஏது? கவிஞர் இரா.இரவி

அதிகாலை எழுந்து குளித்து முடித்து
புத்தாடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு
குடும்பத்துடன் மகிழ்ந்து
வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுகின்றனர் .

தீபாவளி முதல் நாள் கடைத்தெருவின்
வீதிகளில் பொதுமக்கள் விட்டெறிந்த
வீண் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும்
துப்புரவுத் தொழிலாளிகளுக்கு
தீபாவளி மேலும்படிக்க

No comments:

Post a Comment