மு.க.ஸ்டாலின் மருமகன் பற்றி பேசியதால் சட்டசபையில் அமளி
தமிழக சட்டசபையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தின் போது உறுப்பினர் மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) பேசினார். அவர் தனது உரையை முடிக்கும்போது, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார்.
No comments:
Post a Comment