google1

Friday, February 26, 2016

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த மேலகருவநல்லூரை சேர்ந்தவர் முருகன். தச்சு தொழிலாளி. இவருக்கும் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கீதா (வயது 21) என்பவருக்கும் கடந்த 22.3.2015 அன்று திருமணம் நடந்தது. தாய்–தந்தை இல்லாத மேலும்படிக்க

No comments:

Post a Comment