google1

Sunday, February 21, 2016

வங்காளத்தில் இந்து கோயில் பூசாரி கழுத்தை அறுத்து படுகொலை

வங்காளதேசத்தில் சிறுபான்மை இனத்தவர்களின்மீது நடத்தப்படும் கொலைவெறி தாக்குதலுக்கு சமீபத்திய உதாரணமாக இந்து கோயில் பூசாரி ஒருவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சன்னி இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசத்தில் அவ்வப்போது சிறுபான்மையின மக்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment