google1

Monday, June 15, 2015

சிறுவன் தொண்டையில் சிக்கிய ஹேர் பின் 10 நிமிடத்தில் அகற்றி மருத்துவக்குழுவினர் சாதனை

கரூர் மாவட்டம், கீழ வெளியூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி விவசாயி. இவரது மனைவி லோகாம்பாள். இவர்களுக்கு ரிஷிநாத் என்ற 6 மாதம் நிரம்பிய மகன் உள்ளார்.

நேற்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மேலும்படிக்க

No comments:

Post a Comment