google1

Thursday, June 27, 2013

தூத்துக்குடியில் பூச்சி கொல்லி மருந்து உற்பத்தி செய்த டாக் ஆலை மூடல்

தூத்துக்குடியில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டாக் ஆலை நேற்று முதல்  நிரந்தமாக மூடப்பட்டது. இதனால் 170 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தூத்துக்குடி அல்காலி கெமிக்கல் எனப்படும் டாக் தொழிற்சாலை சிட்கோ மூலம் மேலும்படிக்க

No comments:

Post a Comment