google1

Wednesday, June 19, 2013

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஆய்வு

உத்தரகாண்டில் வெள்ளச் சேதத்தை சோனியா காந்தியுடன் சென்று ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், நிவாரண பணிகளுக்காக ரூ.1000 கோடி தரப்படும் என்று அறிவித்தார்.உத்தரகாண்டில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளம், நிலச்சரிவு மேலும்படிக்க

No comments:

Post a Comment