பாராளுமன்ற துணை சபாநாயகராக தம்பித்துரை தேர்வு: மோடிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்
மக்களவை துணை சபாநாயகராக அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, "தம்பிதுரையை தேர்வு செய்வதற்கு உதவியாக இருந்த தாங்களுக்கு நன்றி" மேலும்படிக்க
No comments:
Post a Comment