google1

Wednesday, August 13, 2014

மாணவர் மரணத்துக்குக் காரணமான ஆம்னி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல்

பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக்கல்லூரி மாணவரின் மரணத்திற்கு காரணமான தனியார் ஆம்னி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment