தூத்துக்குடி அருகே காருக்குள் 4 குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு
வேடநத்தம் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வேடநத்தத்திற்கு திருவிழாவிற்கு வந்த குழந்தைகள் அங்கு பராமரிப்பு இல்லாமல் கிடந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர். காரில் ஏறி விளையாடிய குழந்தைகள் பின்னர் கதவை திறக்க முடியாமல் உள்ளேயே மேலும்படிக்க
No comments:
Post a Comment