google1

Sunday, August 10, 2014

வடபழனியில் மீட்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைப்பு

சென்னை வடபழனி, வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலையில் அழகான 1½ வயதுள்ள ஆண்குழந்தை அனாதையாக நின்று கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் யார்? என்று தெரியவில்லை. குழந்தைக்கும் அது பற்றி சொல்லத் தெரியவில்லை.

இதுகுறித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment