காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியை தவிர யாருடைய உருவப்படமும் அச்சிடப்பட மாட்டாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment