
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிவிட்டு தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நேருக்கு நேராக போரிடக்கூடிய வலிமையை பாகிஸ்தான் இழந்து விட்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்
மேலும்படிக்க
No comments:
Post a Comment