google1

Wednesday, August 13, 2014

சுதந்திர தினத்தன்று தீக்குளிப்பேன் லாலு கட்சி எம்.எல்.ஏ. மிரட்டல்

பீகாரில் உண்ணாவிரதம் இருந்து வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் சுதந்திர தினத்தன்று தீக்குளித்து சாகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.


பிஹாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெகதிஷ்பூர் தொகுதியைச் சேர்ந்த ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மேலும்படிக்க

No comments:

Post a Comment