தந்தைக்கு மதுவாங்கிக் கொடுத்து 15 வயது சிறுமியை தாயாக்கிய விவசாயி
அரக்கல்கோடு அருகே 15 வயது சிறுமிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. அந்த சிறுமியின் தந்தைக்கு மதுவாங்கிக் கொடுத்து ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்து, அவளை தாயாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment