google1

Wednesday, August 13, 2014

10 நாளாக பணிக்கு வராமல் மாயமான நகராட்சி பெண் ஆணையர் சஸ்பெண்ட்

விடுப்பு எடுக்காமல் 10 நாட்களாக பணிக்கு வராத அரியலூர் நகராட்சி பெண் ஆணையரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் நகராட்சி ஆணையராக இருந்தவர் சுதா.


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment