மைனர் சிறுமியை கடத்தி பலாத்கார செய்த வழக்கு தண்டல்காரருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சோமு என்ற சோமசுந்தரராஜ் (வயது 36). இவர், அந்த பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் வட்டிக்கு பணம் மேலும்படிக்க
No comments:
Post a Comment