google1

Monday, October 4, 2010

காவலர் உடல் திறன் தேர்வில் தேங்காய் மட்டை வைத்து வாலிபர் நூதன மோசடி

காவலர் உடற்தகுதி தேர்வின்போது, உயரத்தை அதிகரித்துக் காட்ட தலையில் தேங்காய் மட்டையை மறைத்து வைத்து மோசடி செய்த இளைஞர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மோசடியில் ஈடுபட்டவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பது தெரிய மேலும்படிக்க

No comments:

Post a Comment