
கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தை மீண்டும் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.
ஆளுநரின் இந்த அழைப்பை ஏற்று கொண்ட எடியூரப்பா, சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க ஒப்புக்கொண்டார்.
பெங்களூரில்
மேலும்படிக்க
No comments:
Post a Comment