google1

Tuesday, April 1, 2014

மனைவியை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய கணவர் கைது

வந்தவாசி அருகே மனைவியை தீவைத்துக் கொளுத்தியதாக கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

வந்தவாசியை அடுத்த ஆளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30). இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு கவின்(5), தமிழ்க்குமரன்(4) என்ற குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கும், அனிதாவுக்கும் மேலும்படிக்க

No comments:

Post a Comment