தேனிலவில் மனைவியை கொலை செய்த இந்தியரை நாடு கடத்திய இங்கிலாந்து
லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி வியாபாரி ஷிரியன் தேவானி (வயது 34). இவரது இந்திய–சுவீடன் மனைவி ஆனி (28). இவர்கள் தேனிலவுக்காக 2010–ம் ஆண்டு தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள கேப்டவுனுக்கு சென்றனர்.
No comments:
Post a Comment