கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நண்பனை கொலை செய்த வாலிபர் கைது
மாலூர் அருகே வாலிபரை அடித்துக் கொன்ற வழக்கில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக கைதான நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment