கர்ப்பபை சுத்தப்படுத்த ஆஸ்பத்திரியில் சேர்ந்த போது தவறான சிகிச்சையால் மகள் இறந்ததாக பெற்றோர் புகார்
திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே உள்ள மதனம்பேடு நியூகாலனியை சேர்ந்தவர் மரிச்செல்வம்(வயது 58). இவர், நேற்று தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் கொ.வீரராகவ ராவிடம் புகார் மேலும்படிக்க
No comments:
Post a Comment