என்எல்சி தொழிலாளி சுட்டுக் கொலை நெய்வேலியில் கலவரம், தடியடி
நெய்வேலி என்எல்சி சுரங்க நுழைவு வாயிலில் ஒப்பந்த தொழிலாளி ஒருவரை பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொன்றதால் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு இடையே கலவரம் மூண்டது. அதில் 35 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment