google1

Monday, March 3, 2014

கீழே விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற போது 4–வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

 வளசரவாக்கத்தில் மகளின் கண் எதிரேயே 4–வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார். கீழே விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த சவுத்ரி மேலும்படிக்க

No comments:

Post a Comment