google1

Sunday, July 21, 2013

ஆடிட்டர் ரமேஷ் கொலையைக் கண்டித்து பாஜக பெண் நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் அக்கட்சியின் பெண் நிர்வாகி ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சின்னத் திருப்பதி, சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் ஆர்.பி.ராஜராஜேஸ்வரி (45). மேலும்படிக்க

No comments:

Post a Comment