google1

Tuesday, July 23, 2013

மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை பேராசிரியை கணவருடன் பலி

வேலூர் அருகே மரத்தில் கார் மோதியதில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற சென்னை கல்லூரி பேராசிரியையும், அவரது கணவரும் இறந்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த அலமேலுமங்காபுரம் எம்ஜிசி நகர் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). மேலும்படிக்க

No comments:

Post a Comment