google1

Wednesday, July 24, 2013

சமையல் குறிப்புகள்


கேசரி செய்யும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைப் போட்டு விட்டால்  சுவை கூடுதலாக இருக்கும்.

* இட்லி மாவு கரைத்ததும் அதில்  சிறிது சர்க்கரையைத் தூவி வைத்துவிட்டால் அதிகம் புளிக்காமல் இருக்கும். இட்லி, தோசை சுவையாகவும் இருக்கும்.

* மேலும்படிக்க

No comments:

Post a Comment