google1

Thursday, July 25, 2013

தமிழக சட்டம்–ஒழுங்கு நிலைமை பற்றி அதிகாரிகளுடன் முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அது தொடர்பான அம்சங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினர்.

வேலூரில் கடந்த 1-ந்தேதி இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனும், சேலத்தில் கடந்த 19-ந்தேதி தமிழக மேலும்படிக்க

No comments:

Post a Comment