google1

Tuesday, July 30, 2013

நீச்சல் உடை கொண்டு வராததற்காக மாணவியரை அடித்து , ஆபாசமாக பேசிய பள்ளி தாளாளர்

கோவையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், நீச்சல் உடை கொண்டு வராததற்காக, பத்தாம் வகுப்பு மாணவியரை பள்ளி தாளாளரே நேரடியாக அடித்து, ஆபாசமாகப் பேசிய விவகாரம், வெளியில் வந்துள்ளது.

கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், மேலும்படிக்க

No comments:

Post a Comment