google1

Sunday, July 21, 2013

கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண் கள்ளக்காதலனுடன் வாழ்வதாக தகவல்

கொல்லப்பட்டதாக கூறப்பட்ட திருவான்மியூர் கங்காதேவி கோவையில் உயிரோடு உள்ளார். போனில் அண்ணனை தொடர்பு கொண்ட அவர், கள்ளக்காதலனுடன் வாழப்போவதாக தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் கங்காதேவி (27). இவருக்கும் திருவான்மியூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் மேலும்படிக்க

No comments:

Post a Comment