google1

Tuesday, January 10, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை

தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் நேற்று இரவு திண்டுக்கல் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த 7 ஆண்டுகளாக திண்டுக்கல் புறநகர்ப் பகுதியான நந்தவனப்பட்டி இ.பி. காலனியில் வசித்து வந்தார் பசுபதிபாண்டியன். மேலும்படிக்க

No comments:

Post a Comment