google1

Tuesday, January 10, 2012

புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணம் தமிழகத்துக்கு ரூ.500 கோடி

'தானே' புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். புதுச்சேரிக்கு ரூ.125 கோடி வழங்கப்படுகிறது.

'தானே' புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச் மேலும்படிக்க

No comments:

Post a Comment