முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை குறைக்க கேரளா விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரளாவின் கோரிக்கையை நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு நிராகரித்தது. அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க உத்தரவிட முடியாது என்று ஐ��ர் குழு மறுத்து விட்டது.
No comments:
Post a Comment