google1

Tuesday, January 3, 2012

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி - ஜெயலலிதா அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி - ஜெயலலிதா அறிவிப்புவிளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ��ழங்கப்படும் ஊக்கத்தொகையை 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது மேலும்படிக்க

No comments:

Post a Comment