google1

Saturday, September 20, 2014

தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டால் தலை இருக்காது -பெண் அதிகாரிக்கு மிரட்டல்

தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டால் தலை இருக்காது என்று சேலம் உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் விஷம் கலந்து பொதுமக்களை கொல்லப்போவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment