google1

Friday, September 19, 2014

மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் 5 பவுன் தங்கச் செயின் திருடிய ஜோசியர்

பேரளம் அருகே மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ஐந்தே முக்கால் தங்க நகையை அடையாளம் தெரியாதவர் திருடிச் சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள வடக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment