இமாச்சல பிரதேசத்தில் பேருந்து விபத்து- பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
இமாச்சல பிரதேச மாநிலம் பிஸ்லாபூரில் உள்ள கோபிந்த சாகர் அணையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment