ஜெயலலிதாவின் வழக்கில் தலையிட மாட்டேன் என பிரதமர் மோடி கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தகவல்
ஜெயலலிதா வழக்கில் தலையிட மாட்டேன் எல்லாம் சட்டப்படி நடக்கட்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
No comments:
Post a Comment