google1

Friday, September 19, 2014

குழந்தையை கடத்தியதாக ஆந்திர சபாநாயகர் மகன் மீது மனைவி பரபரப்புப் புகார்

ஆந்திர மாநில சட்டசபை சபாநாயகராக இருப்பவர் கோடெல்ல சிவப்பிரசாத்ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்.

இவரது மகன் சிவராம கிருஷ்ணா. டாக்டரான இவருக்கு பத்ம பிரியா என்ற மனைவியும், கவுதம் என்ற 4 வயதில் மகனும் மேலும்படிக்க

No comments:

Post a Comment