google1

Monday, September 29, 2014

யு.கே.ஜி. மாணவனை 4 மணிநேரம் நாய் கூண்டில் அடைத்த பள்ளியின் பெண் முதல்வர் கைது

திருவனந்தபுரம் அருகே குடப்பனகுன்னு பகுதியில் பதிராப்பள்ளி என்ற இடத்தில் ஜவகர் ஆங்கிலப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 7–ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 25 வருடமாக நடைபெற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment