google1

Monday, July 1, 2013

அப்பா ஞாபகமாகவே உள்ளது என்று தாயுடன் செல்ல அனுமதி கோரி நீதிபதி முன் கதறிஅழுத திவ்யா

தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்து கலவரத்துக்கு காரணமாக இருந்த காதல் ஜோடி நேற்று மீண்டும் சேர முடியாமல் சோகமாக பிரிந்தது. தாயுடன் செல்வதற்கு பெண்ணுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை மேலும்படிக்க

No comments:

Post a Comment